Popular posts from this blog
கறிவேப்பிலை ஜூஸா? அடேங்கப்பா ! குடிச்சா இவ்வளவும் நடக்குமா?
By
Meeran.online
-
கறிவேப்பிலை ஜூஸா? அடேங்கப்பா ! குடிச்சா இவ்வளவும் நடக்குமா? படியுங்கள் புரியும் அதிக நறுமணமும் சத்துக்களும் கொண்ட கறிவேப்பிலை எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன. கறிவேப்பிலையின் நன்மைகள் கறிவேப்பிலையை நாம் உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டோமேயானால், பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணக்கோளாறு போன்ற பிரச்னைகள் தீர்க்கப்படுவதோடு, ரத்தம் சுத்திகரிக்கப்பபடுகிறது. இளநரையைப் போக்குவதற்கு கறிவேப்பிலையைப் பச்சையாக சாப்பிட வேண்டும். பார்வைக் கோளாறுகள் நீங்கி, கண்கள் பிரகாசமாகத் தெரியும். தலைமுடியைக் கருமையாக்கும். வளர்ச்சியைத் தூண்டும். தொடர்ந்து ஒரு மாதம் வரை காலையும் மாலையும் கறிவேப்பிலையைச் சாப்பிட்ட வர, நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும். வெண்குஷ்டம், மூலம், தோல் வியாதிகளை போக்கக்கூடிய சக்தி கறிவேப்பிலைக்கு உண்டு. கறிவேப்பிலை ஜூஸ் ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை எடுத்து, சுத்தமாகக் கழுவி, மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துச் சாறினை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வடிகட்...
திருநெல்வேலி அல்வா வரலாறு..!!
By
Meeran.online
-
திருநெல்வேலி அல்வா வரலாறு..!! திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி ஜமீன்தார் புனித யாத்திரையாக வட இந்திய புண்ணியத் தலங்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தயாரிக்கப்பட்ட அல்வாவை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். அந்தச் சுவையில் மயங்கிய அவர் அந்த அல்வா தயாரித்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்திருக்கிறார். அவர் மூலம் திருநெல்வேலியில் அல்வா தயாரிப்பு துவங்கி இன்று அல்வா என்றாலே திருநெல்வேலி என்றாகி விட்டது என்று சிலர் சொல்கிறார்கள்.. வட இந்தியாவிலிருந்து வணிகத்திற்காக தமிழகத்தின் தென்பகுதிக்கு வந்த ஒரு குடும்பத்தினர் திருநெல்வேலியில் அவர்கள் ஊரின் அல்வாவைத் தயாரித்திருக்கிறார்கள். தாமிரபரணித் தண்ணீரின் சேர்க்கையால் அந்த அல்வா அவர்களின் ஊரில் செய்த அல்வாவை விட மிகவும் ருசியாக இருந்திருக்கிறது.இந்த சுவையான திண்பண்டத்தை இந்த ஊரிலேயே தயாரித்து விற்பனை செய்தால் என்னவென்று அல்வாக் கடையைத் துவங்கி இருக்கிறார்கள் அன்றிலிருந்து அல்வா திருநெல்வேலியில் ஒன்றாகி விட்டது என மற்றும் சிலர் சொல்கிறார்கள்.. எது எப்படியோ இன்று திருநெல்வேலி என்றாலே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அல்வா ஞாபகத்...

Comments
Post a Comment